Tag: Maithripala_Sirisena

இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…

கொழும்பு:-இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டுவந்தார். குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன்

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…

இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை தந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் வருகை தரும்படி பிரதமர் நவாஸ்செரீப் அவருக்கு அழைப்பு

15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…

கொழும்பு:-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வருகிற 15ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன்

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார். இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை

மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…

புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நிலையில்

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

கொழும்பு:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பின்னர், அதிபர்கள் வசிக்கும் அலரி மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறினார். மேலும் புதிய அதிபர்

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில் தனக்குள்ள செல்வாக்கு சரிந்து வருவதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபர் நாற்காலியில் அமர்ந்து

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அவர்கள் 2 பேரும்