Tag: Kerala

50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…

திருவனந்தபுரம் :- கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி இருவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு

சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…

இடுக்கி:-கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதையடுத்து படிபூஜை, உதயாஸ்தம பூஜை, நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம்,

கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!…கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!…

கேரளா:-கேரள சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தை சேர்ந்த இவருக்கு வயது 72. கடந்த சில வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19ம்

கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள், கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து உள்ளது. கேரளாவில்

கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5 என்1 வைரஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த வகை பறவை

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. இந்த

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள

இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…

கேரளா:-கேரளாவில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டவர் நடிகை சரிதா நாயர். தொலைக்காட்சி நடிகையான இவர், பெண் தொழிலதிபரும்கூட. அவரது இந்த மோசடியில் பல அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருந்தது. என்றாலும் அவர்களெல்லாம் அதிகார பலத்தை கொண்டு தப்பித்து

அப்பா – மகனை இயக்க இயக்குனர் லிங்குசாமி திட்டம்!…அப்பா – மகனை இயக்க இயக்குனர் லிங்குசாமி திட்டம்!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான ‘ஆனந்தம்’ படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடிப்பார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!

2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அதனை அறிவித்தார். சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.