Tag: Jammu

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…

ஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!…குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!…

ஜம்மு:-உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்!…ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்!…

ஜம்மு:-காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன. காஷ்மீரில்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!…முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!…

ஜம்மு:-ஜம்மு-காஷ்மீரில் 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) 28 தொகுதிகளிலும், பா.ஜனதா 25 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும்

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…

ஜம்மு:-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த மாதம் 25–ந்தேதி முதல் கடந்த 20–ந்தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது.காஷ்மீரில் உள்ள 87 தொகுதிகளில் சராசரியாக 65 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் சராசரியாக 66.5

அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…

ஜம்மு:-ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து யாத்திரீகர்கள் அங்கு பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது.

அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தரிசனத்தின்

லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…

ஜம்மு:- காஷ்மீர் மாநிலத்தில் 2 மாவட்டங்களுடன் லடாக் பகுதி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி உள்ளது. இந்தியா–சீனா இரு நாடுகளுக்கும் இந்த ஏரியில் சம பங்கு உள்ளது. இந்த நிலையில் அந்த ஏரிக்குள் சீன படகுகள், சுமார் 5

அமர்நாத் யாத்திரை துவங்கியது!…அமர்நாத் யாத்திரை துவங்கியது!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழுவாக 1160 யாத்திரிகர்கள் இன்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் பனிக்கட்டி குவியல்கள் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு