Tag: Italy

இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…இத்தாலி அருகே மத்திய தரை கடலில் படகுகள் மூழ்கி 300 பேர் பலி?…

ரோம்:-வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியேற பொதுமக்கள் அகதிகளாக படகுகளில் புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு லிபியாவில் இருந்து காற்றடைத்த 4 ரப்பர் படகுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு வந்தனர். அவை இத்தாலியில் லாம்பெருசா தீவு

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

ரோம்:-கடந்த 2012ம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்தது. அதில் ஊழியர்கள் உள்பட 4262 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது பாறையின் மீது மோதியது. இதனால் கடலில் மூழ்க தொடங்கியது.

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

ரோம்:-இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு பெரிய பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் கப்பலில் பயணித்த 32

இணையதளத்தில் விற்பனையாகும் சுராஸ் கடி பாட்டில் ஓபனர்கள்!…இணையதளத்தில் விற்பனையாகும் சுராஸ் கடி பாட்டில் ஓபனர்கள்!…

பீஜிங்:-பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் இத்தாலிக்கு எதிராக உருகுவே ஆடிக்கொண்டிருந்தபோது அந்நாட்டின் முன்னணி வீரரான லூயிஸ் சுராஸ் இத்தாலி வீரரான ஜியார்ஜியோ ஷிலினியை தோள்பட்டையில் கடித்துவிட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சர்வதேச

இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…

உருகுவே:-உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லூயிஸ் சுராஸ். உருகுவேயை சேர்ந்த அவர் இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்நாட்டு வீரர் ஜியார்ஜியோ ஷிலினியை தோள்பட்டையில் கடித்தார். அவரது இந்த செயல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை

இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…

சாவ் பாவ்லோ:-உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்திருந்தார். ஆனால், இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் வீரரை கடித்ததால் சர்ச்சையில்

உலக கோப்பை கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது உருகுவே!…உலக கோப்பை கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது உருகுவே!…

நடால்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உருகுவேவின் கேசரஸ் அடித்த பந்தை இத்தாலியின் பபோன் லாவகமாக தடுத்தார்.மீண்டும் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் உருகுவேவின் சுவாரெஸ் அடித்த பந்தை இத்தாலியின் போனுக்கி அழகாக