Tag: Israel

181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…

ஜெருசலேம்:-இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் அருகேயுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் 181 பயணிகளுடன் இன்று செக் நாட்டின் தலைநகரான பிராகுவே நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் சென்று உயரக்

இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டு பிடிப்பு!…இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டு பிடிப்பு!…

இசுரேல்:-முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் கடவுள் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டு பிடித்து உள்ளனர்.அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு

1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி கிடந்த கப்பலில் தங்க புதையல்!…1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி கிடந்த கப்பலில் தங்க புதையல்!…

செசெரியா:-இஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது. இதன் அருகே 1000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகிடந்த கப்பல் ஒன்றை புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த கப்பலுக்குள் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன. இதுவரை 9 கிலோ

காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…காசாவில் 469 குழைந்தைகள் பலியாகியுள்ளனர்!… யுனிசெப் தகவல்…

ஹமாஸ்:-இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8ம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள்

காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…

ஜெருசலேம் :- 3 இஸ்ரேலிய மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

டெல்அவிவ்:-இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இதுவரை 1867 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் பலியாகி இருக்கிறார்கள். சண்டை தீவிரமானதையடுத்து

காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…

காஸா:-காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் 1800-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இன்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் வீரர்களை உற்சாகப்படுத்த பெண்கள் அரைநிர்வாண போஸ்!…இஸ்ரேல் வீரர்களை உற்சாகப்படுத்த பெண்கள் அரைநிர்வாண போஸ்!…

டெல்அவிவ்:-இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கொடூரமாக தாக்குதல் நடத்தியது.இதில் ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி இதுவரை 1336 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் இஸ்ரேலில் 56 ராணுவ

பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை!…பிறக்கும் முன்பே தாயை இழந்த குழந்தை!…

காஸா:-இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் உயிர் மடிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலில் குழந்தையின் தாய் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் உயிரிழந்த நிலையில் குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. குழந்தையின் தாயான 23

குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை!…குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை!…

காசா:-இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா.,