Tag: International_Cricket_Council

ஒரு நாள் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்!…ஒரு நாள் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்!…

புதுடெல்லி:-ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வீராட் கோலி தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரர் ஷிகார் தவான் 6–வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கேப்டன் டோனி 8–வது இடத்தில்

ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…

மெல்பொர்ன்:-உலகக்கோப்பை போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு உள்ளாகவே ஐ.சி.சி.-யின் கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரருக்குக்கூட

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், சிறந்த வீரர்கள் பட்டியல் ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அனில் கும்ப்ளேயின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த பெருமையை

ஒருநாள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம்!…

துபாய்:-ஒவ்வொரு போட்டி தொடர் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வெளியிடப்பட்ட தர வரிசையில், முத்தரப்பு போட்டியில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…

புது டெல்லி:-ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய

ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (117 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய

உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…

துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர்

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி