Tag: Indonesia

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி

மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…

ஸ்லிமான்:-‘மனைவியுடன் சேர்ந்து வீடு விற்பனைக்கு’ என இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் இணையத்தில் கிடுகிடுவென பரவி வருகிறது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரம்,

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின்

கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…

ஜகர்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இந்த விபத்து நடந்தது எப்படி என தெரியவில்லை. தீவிரவாதிகள் கடத்தி

ஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது!…ஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த

கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர

ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலில் இருந்து மீட்பு!…ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலில் இருந்து மீட்பு!…

ஜகர்தா:-இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேஷிய அரசு தீவிர

ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து அதிர்வலைகள் உணரப்பட்டது!…ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து அதிர்வலைகள் உணரப்பட்டது!…

ஜகர்த்தா:-கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ’ஏர் ஏசியா’ விமானம், ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர