Tag: Indian_Space_Research_Organisation

26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!

கேப்கேனவரல் :- விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…

சென்னை:-இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெற்றிகரமாக செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் செவ்வாய்

2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இஸ்ரோ தேர்வு!…

புதுடெல்லி:-உலக அளவில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின், மேற்பரப்பு மற்றும்

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

புதுடெல்லி:-இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இதற்காக உள்நாட்டு தலைவர்கள், மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை பாராட்டியுள்ளன.இந்த வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடர விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95

95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…

சென்னை:-450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில்

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று