Tag: Indian_Premier_League

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

பெங்களூரு:-8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி

மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வார்.

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் பேட்டிங்கில் சோபிக்காத அவரை, அந்த அணி வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக வைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே, காலிஸ் இனிமேல் ஐ.பி.எல். போட்டியில்

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம்

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்