Tag: Indian_National_Congress

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர்

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மரணம்!…ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மரணம்!…

ஐதராபாத்:-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி 1972ம் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்தார். 1990–92ம் ஆண்டு ஆந்திர முதல்மந்திரியாக பதவி வகித்தார்.தனது ஆட்சி காலத்தில் இவர் நக்சலைட்டு இயக்கத்துக்கு தடை விதித்தார். இதன் காரணமாக

உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…

பிலிபிட்:-பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த

சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…

நியூ டெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு