Tag: Indian_general_election

எதிர்க்கட்சி அந்தஸ்து தராவிட்டால் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு…!எதிர்க்கட்சி அந்தஸ்து தராவிட்டால் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு…!

புதுடெல்லி :- பாராளுமன்றத்தில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால் மொத்த உறுப்பினர்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் 54 இடங்களில் வென்றால் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். சமீபத்தில் நடந்த பாராளு

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

இந்தூர்:-பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என்று ஆர்த்தி பெயர் சூட்டியுள்ளார். இதுபற்றி ஆர்த்தி கூறுகையில்,எனக்கு

கர்நாடகாவில் இருந்து மேல்சபை எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்!…கர்நாடகாவில் இருந்து மேல்சபை எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்!…

பெங்களூர்:-கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மந்திரி ஆனார். இந்த முறை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை. அதற்கு பதிலாக அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் களமிறக்கியுள்ளார். இந்நிலையில்

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாகும் புனே மாடல் அழகி!…விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாகும் புனே மாடல் அழகி!…

சென்னை:-விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம் ‘சகாப்தம்’. சில மாதங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்டது. ஆனால், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை முடுக்கி விடடுள்ளார். கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்,

வரிசையில் நிற்காமல் ஓட்டு போட சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!…வரிசையில் நிற்காமல் ஓட்டு போட சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!…

சென்னை:-நாடாளுமன்ற தேர்தலுக்கான 7ஆம் கட்ட தேர்தல் இன்று 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அம்மாநில சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன்

ஒரே நாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.150 கோடி!…ஒரே நாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.150 கோடி!…

சென்னை:-நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குபதிவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கும், பார்களுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகளின்

நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ என்றழைக்கப்பட்ட நடிகை ஹேம மாலினியை ஆதரித்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார். மதுரா தொகுதிக்குட்பட்ட 2 பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஹேம மாலினியை ஆதரித்து

ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…

லக்னோ:-மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் ஹேமமாலினி, ஸ்மிருதி ரானி, காங்கிரஸ் சார்பில் ராஜ்பாபர், நக்மா, ராஷ்ட்ரிய லோக்தளம் சார்பில் ஜெயப்பிரதா, ஆம் ஆத்மி சார்பில் ஜவேத் ஜாப்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு

மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…

மும்பை:-தெற்கு மும்பையில் வசிப்பவர் கவுரவ்சர்மா. கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் தேர்ந்தவரான இவர் அந்தப் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.நடிகர்– நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும், இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள

நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…

மீரட்:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளம் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா நள்ளிரவில் ரகசியமாக பிரசாரம் கூட்டம் நடத்தினார். பாராளுமன்ற தேர்தலில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை