Tag: Indian_black_money

இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…

புதுடெல்லி:-வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே, 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

பாரிஸ்:-பிரான்சில் வசித்து வரும் ஹெர்வ் பல்சியேனி என்பவர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை அளிக்க தயார் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு, கறுப்பு பணத்தை

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…

புதுடெல்லி:-கருப்பு பணம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் உடனடியாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தன் தேர்தல்

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில்

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.

கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!…கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!…

புதுடெல்லி:-வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நிதி அமைச்சகம் கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அதன்படி முதல் கட்டமாக 12 நாடுகளில்

இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…

புதுடெல்லி:-வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.