Tag: Hong_Kong

தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…

ஹாங்காங்:-ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள்

இந்தியர் புதிய கின்னஸ் சாதனை…இந்தியர் புதிய கின்னஸ் சாதனை…

ஹாங்காங் :- இந்தியாவின் பாரம்பரியம் மிக்க யோகாசன கலையை உலகின் அனைத்து நாடுகளும் வாழ்வியல் கலைக்கு வழிகாட்டும் கலையாக அங்கீகரித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜுன் மாதம் 21-ம் தேதியை ’சர்வதேச யோகா தினம்’ ஆக ஐக்கிய

விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…

பீஜிங் :- சீனாவில் நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் இதில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கைகளில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரபல நடிகர் ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை!…பிரபல நடிகர் ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை!…

ஹாங்காங்:-பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். சீனாவை சேர்ந்தவரான இவருக்கு ஜெய்சீ சான் என்ற மகன் உள்ளார். இவரும் ஜாக்கிசானை போன்று நடிகர் மற்றும் பாடகராக உள்ளார். போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர்

கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் ஜாக்கி சான்!…கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் ஜாக்கி சான்!…

ஹாங்காங்:-உலகில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஜாக்கி சான் தான். அவரின் துறு துறு நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் இவரது மகன் போதப் பொருள் வழக்கில் கைதானதை நினைத்து தற்போது வரை வருத்தப்பட்டு

ஹாங்காங்கில் படகு கவிழ்ந்து விபத்து!… 50க்கும் மேற்பட்டோர் காயம்…ஹாங்காங்கில் படகு கவிழ்ந்து விபத்து!… 50க்கும் மேற்பட்டோர் காயம்…

ஹாங்காங்:-ஹாங்காங்கிலிருந்து இன்று காலை சூதாட்ட சுற்றுலா பிரபலமான மகாவ் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கடற்பகுதியில் உள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர் ஒன்றின் மீது மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மொத்தம் 220 பயணிகளும், 13 ஊழியர்களும்