Tag: Government

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…

ஜல்பைகுரி:-கவுரி தாஸ் என்ற பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின் தாய் பிச்சை எடுத்து வரும் பணத்தை கொண்டு தான் இவர்களது வாழ்க்கை என்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல் ஒன்று கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தவறாக இடம்பெற்று உள்ளது.இதனால் அதிகாரிகள்