Tag: Earthquake

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள்

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…

புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். நிலநடுக்கம் 5.3 ரிக்டர்

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இதனால் கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்துக்கு சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக

ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8.06 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயின் தீவான ஹான்சுலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில்

அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…அல்ஜீரியா நாட்டில் திடீர் நில நடுக்கம்!…

அல்ஜியர்ஸ்:-ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், தலைநகர் அல்ஜியர்சுக்கு 14 கி.மீ. தென் கிழக்கில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால்

அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…

புதுடெல்லி:-வடக்கு அந்தமான் தீவில் இன்று மதியம் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12.37 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு!…சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு!…

பீஜிங்:-சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன.1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு