Tag: Dog

எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…

ட்ரொபெடா டுர்னு செவெரின்:-ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றான ரோமானியாவின் ’ட்ரொபெடா டுர்னு செவெரின்’ பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எமிலா மிட்ராய் வீட்டின் பின்புறம் உடலில் தலை மற்றும் வலது கை இல்லாத நிலையில் கிடப்பதைப் பார்த்து

தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…

வாஷிங்டன்:-தற்போது தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையறற அறுவை சிசிச்சைகள் நடை பெறுகின்றன. எனவே அதை தவிர்க்க மோப்ப நாய் மூலம் அமெரிக்க நிபுணர்கள் தைராய்டு புற்று நோயை கண்டு

மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…

மும்பை:-கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் பிரின்ஸ் பயன்படுத்தப்பட்டது. 10 வயதான இந்த நாய் போலீஸ் மோப்ப நாய்

உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…

அலபாமா:-மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின் ஹெண்டர்சன் எனும் நபரை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக காவல் துறையினர் கைது செய்ய வந்தனர். அப்போது காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய எட்வினை தொடர்ந்து செல்லும்படி காவல் துறையினர் எட்வின்

சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…

சென்னை:-மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இரண்டாக பிளந்து இரு பக்கமாக சரிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமோண்டோ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இரவு–பகலாக நடந்த

வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…

புதுடெல்லி:-மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்க வைத்து விட்டு, கதவை லேசாக

கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு.இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற் கொண்டான். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு கரடி அவனை தாக்க பாய்ந்து

சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக்

நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல் ஒன்று கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தவறாக இடம்பெற்று உள்ளது.இதனால் அதிகாரிகள்