Tag: Congress

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…

ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், மகேந்திர சிங் தோனியை, ராஜ்சபா, எம்.பி., ஆக ஆக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்காக, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக்ஜன சக்தி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி ஆதரவை கோரியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும்,

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். குடியரசு

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 8)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 8)…

ஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) பெரியார் எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி சேலம் மாநாட்டில்

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 7)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 7)…

1925 இல் காங்கிரஸ் பார்ப்பனீயத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கம் பெரும்பாலும் காங்கிரசையும் சுயாட்சிக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகப் செயல்பட்டது. 1926 மற்றும் 1930 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காகப் பெரியார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கர்ராவ், ஐதராபாத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டுகிறார். இதற்காக 9 அடி உயரத்தில், அம்மன் உருவத்தில் சோனியா காந்தியின் வெண்கலச் சிலையை உருவாக்கியிருக்கிறார். தெலுங்கானாவின் தாயாக சோனியாவை சித்தரிக்கும் வகையில் இந்த