Tag: திரையுலகம்

துள்ளி எழுந்தது பாட்டு…துள்ளி எழுந்தது பாட்டு…

துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று

புலியும் அவ்வேடனும்… நட்பாய்…புலியும் அவ்வேடனும்… நட்பாய்…

புலியும் அவ்வேடனும் புயலும் ஒரு ஓங்களும் புனலும் மடைவாயிலும் புழமும் பெரும் பூக்காயும்

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…

சென்னை:-சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை

சினி பீல்டில் எனக்கு நண்பர்கள் இல்லை என கூறும் நடிகை!…சினி பீல்டில் எனக்கு நண்பர்கள் இல்லை என கூறும் நடிகை!…

சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார். ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஒரு நேரத்தில்

சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…

சென்னை:-சர்ச்சை நடிகைகளில் எப்போதுமே நயன்தாராவுக்கு இடமுண்டு. வந்த புதிதில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர் தொடர்ந்து சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் சிக்கல்களில் மாட்டிசின்னா பின்னாமானார்.அதிலிருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இப்போதும் கூட ஆர்யா

நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…

சென்னை:-தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன் கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம்

நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானார். சமீபத்தில் வீணா மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து

அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…

சென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா

தமன்னாவுக்கு இது தெரியுமா…தமன்னாவுக்கு இது தெரியுமா…

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் தமன்னாவும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது

உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர்உத்தம வில்லனுடன் இணையும் அப்பாடக்கர்

கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்துக்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு