Tag: Chennai

‘கத்தி’ படத்தில் 2ஜி விமர்சனம்: வசன சர்ச்சையில் நடிகர் விஜய்!…‘கத்தி’ படத்தில் 2ஜி விமர்சனம்: வசன சர்ச்சையில் நடிகர் விஜய்!…

சென்னை:-தீபாவளிக்கு, நடிகர் விஜய் நடித்து, கத்தி படம் வெளியாகி இருக்கிறது. படத்தில்,2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நடிகர் விஜய், க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பாக வசனம் பேசுவது போல, காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை, மக்கள் புறக்கணிப்பர் என, பரபரப்பான வசனங்கள்

நடிகர் அஜித்திடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!…நடிகர் அஜித்திடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை!…

சென்னை:-தமிழ் திரை நட்சத்திரங்கள் பலருக்கு நடிகர் அஜித் தான் இன்ஸ்பிரேஷன். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் நடிகை திரிஷாவின் தோழியாக பிரபல மாடல் மீரா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், அஜித்துடன் நடிப்பது கனவு போல் உள்ளது,

நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடிய டூ இன் ஒன் தீபாவளி!…நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடிய டூ இன் ஒன் தீபாவளி!…

சென்னை:-படு விமரிசையாக இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த வருட தீபாவளி சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துவிட்டது. அதாவது, அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு அக்டோபர் 22 தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள். ஆகவே இந்த வருட

ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!…ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!…

சென்னை:-திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை மஞ்சு வாரியர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது.ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா

‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முருகதாஸே வெளியிட்டார்!…‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முருகதாஸே வெளியிட்டார்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் மைல் கல் என்றே சொல்லலாம். இதுவரை ரசிகர்கள் வசூல் இதுவாக இருக்குமோ?… அதுவாக இருக்குமோ என்று குழம்பி வந்தனர். இதை முருகதாஸே தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் படத்தின்

கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…

சென்னை:-‘கத்தி’ படம் இந்த தீபாவளிக்கு வசூல் அறுவடை நடத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூலே ரூ 30 கோடியை தாண்டியுள்ளதாம். மேலும் இந்த வாரம் முழுவதும்

ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் முதல் நாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.இதில் கேரளா ரசிகர் ஒருவர் விஜய்யின் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து, கீழே விழுந்து உயிரை விட்டார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…

சென்னை:-பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் (72) சென்னையில் புதன்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தீபாவளி தினத்தன்று காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம், அலாகாபாதில் பிறந்த அசோக்

நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள கத்தி படம் தமிழகம் முழுவதும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மிகப்பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.காலை காட்சிக்கு வந்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று தியேட்டரை விட்டு நகராமல்

30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…

சென்னை:-சர்ச்சை, போராட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு என பலதரப்பட்ட தடைகளை கடந்து ஒருவழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டார் ‘கத்தி’ விஜய். 22ம் தேதியில் இருந்தே கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி கத்தி திரையிடப்பட்ட எப்எம்எஸ் ஏரியாக்களிலும் அரங்கம்