Tag: Bangalore

சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…

பெங்களூர்:-பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தகடுகளை ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.4½ கோடியாகும். இந்த சூரியஒளி மின் உற்பத்தி மூலம் தினசரி

வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…

பெங்களூர்:-நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் குவித்ததையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில்

கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…

பெங்களூர்:-பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி வீரரான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…

பெங்களூரு:-கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில்

ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…

பெங்களூர்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணி, 40 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்செய்த கர்நாடக அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…

பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் வெளிநாட்டு வீரர்கள்

விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…

ஓசூர் :- கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக தினமும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.15 மணிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து

இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…

பெங்களூரு:-ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். தற்போது

ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…

பெங்களூரு:-பெங்களூருவில் புதிய ரெயில்களின் சேவையை தொடங்கி வைத்த பிறகு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரெயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

பெங்களூரு:-8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை