Tag: Arundhati_(actress)

தொட்டால் தொடரும் (2015) திரை விமர்சனம்…தொட்டால் தொடரும் (2015) திரை விமர்சனம்…

தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகன் தமன் குமார். இவருடன் பாலாஜியும் வேலை பார்த்து வருகிறார். மறுபக்கம் கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி அருந்ததி. இவரது அலுவலகத்தில் புதியதாக வேலைக்கு ஒரு பெண் சேருகிறாள். அந்த

நாய்கள் ஜாக்கிரதை (2014) திரை விமர்சனம்…நாய்கள் ஜாக்கிரதை (2014) திரை விமர்சனம்…

ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வருகிறது நாய் மணி. இதன் பயிற்சியாளர் தீவிரவாதிகளால் குண்டடி பட்டு இறந்து விடுகிறார். இதனால் மணி, சிபி இருக்கும் பக்கத்து வீட்டிற்கு இடம் பெயர்கிறது.போலீஸ் அதிகாரியான சிபி பணியில் இருக்கும் போது ஒரு பெண்ணை கடத்திய

நடிகர் விஜய்யை கவர்ந்த டாக்கி டாக்கி பாடல்!…நடிகர் விஜய்யை கவர்ந்த டாக்கி டாக்கி பாடல்!…

சென்னை:-நடிகர் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிதை’. இதில் அவருக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும்

சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்!…சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-திரையுலகில் ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளுக்கும் திறமைகளுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் கூறுவதில் ஆர்வம் உடையவர் நடிகர் விஜய். தற்போது இவர் சிபிராஜை பாராட்டியுள்ளார். சிபிராஜ் தற்போது ‘நாய்கள் ஜாக்கிரத்தை’ படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்துள்ளார்.

நடிகர் அஜீத்தை போல் கார் பந்தய வீரரான பிரேம்ஜி அமரன்!…நடிகர் அஜீத்தை போல் கார் பந்தய வீரரான பிரேம்ஜி அமரன்!…

சென்னை:-பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில், இவர் மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். டக்கர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘மதில்மேல் பூனை’ என்ற படத்தை

நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…நாயிடம் கடி வாங்கிய பிரபல நடிகரின் மகன்!…

சென்னை:-மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கெனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு

அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…

சென்னை:-வேடப்பன் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தார். அதோடு, எஸ்.ஏ.சி மூலமே விஜய் படத்திலும் நடித்து தமிழில் நம்பர்-ஒன் நடிகையாகி விடுவேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அதையடுத்து அருந்ததி நடித்த படங்கள் எதுவுமே

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த

நேற்று இன்று (2014) பட டிரெய்லர்…நேற்று இன்று (2014) பட டிரெய்லர்…

அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கத்தில், விமல், பிரசன்னா, ரிச்சர்டு, அருந்ததி, நந்தகி நடித்திருக்கும் படம் ‘நேற்று இன்று’. படம் பற்றி இயக்குநர் பத்மாமகன் கூறுகையில்,ஒரு நாள். என் மனைவி மாலதியை அழைத்தேன். “இந்த படத்துக்கு நீதான் தயாரிப்பாளர். நான்