Tag: AR_Murugadoss

100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை!…100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை!…

சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. தன்னை சுற்றி வரும் சர்ச்சை அனைத்திற்கும் மௌனத்தை மட்டும் பதிலாக தந்து, பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடுவது இவரது ஸ்பெஷல். இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு விஜய் இரட்டை வேடங்களில்

கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…

சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வருடம் தீபாவளிக்கு அக்டோபர் 22ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தை முருகதாஸ் இயக்க, விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இப்படம்

இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டூரிங் டாக்கீஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் பேசிய முருகதாஸ், எஸ்.ஏ.சி சார் அவர்களுக்கு

100வது நாளை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…100வது நாளை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்த ‘கத்தி’ படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. வெளியீட்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் எழ, கத்தி படம் திட்டமிட்டபட வெளிவருமா, வராதா என்ற நிலை இருந்தது. ஒரு வழியாக

முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யை வைத்து ஒரு

ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார். இவரது தோல்வியை பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் மிகவும் அருமையாக ஆரம்பித்திருக்கிறது.

சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடம் ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில்

நடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…நடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…

சென்னை:-தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.இதில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம், நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின்

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…

தஞ்சாவூர்:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர்(வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்களில், திரைப்பட இயக்குனர்

‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்!…‘கத்தி’ படம் 50 நாட்களில் 146 கோடி வசூல்!…

சென்னை:-கத்தி படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்வது பொய் என்றும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். விநியோகஸ்தர்கள் தரப்பிலும், கத்தி