Tag: Anjali_(actress_born_1986)

பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பிலிருந்து திடீரென்று நடிகை அஞ்சலி அமெரிக்கா சென்றது ஏன்?…படப்பிடிப்பிலிருந்து திடீரென்று நடிகை அஞ்சலி அமெரிக்கா சென்றது ஏன்?…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சில பிரச்சனைகள் காரணமாக நடிகை அஞ்சலி சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது மீண்டும் அப்பாடக்கர், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களின் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் மாப்பிள்ளை சிங்கம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடிரென்று

எனக்கு மட்டும் ஏன் இப்படி – வருத்தத்தில் நடிகை அஞ்சலி!…எனக்கு மட்டும் ஏன் இப்படி – வருத்தத்தில் நடிகை அஞ்சலி!…

சென்னை:-அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தரமான படங்களின் மூலம் நம்மை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. இவருக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு பாரில் குடித்துவிட்டு தள்ளாடினார் என்று

நடிகை அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ‘கத்தி’ பட நடிகர் !…நடிகை அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ‘கத்தி’ பட நடிகர் !…

சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். சமீபத்தில் இவரை பற்றி ஒரு ஸ்வரசயமான கிசு கிசு வந்தது, அதாவது இவரும் நடிகை அஞ்சலியும் காதலர்கள் என்றும் ரகசியமாக திருமணம் கூட செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது .

ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…ஆம்பளயாக மாறும் மதகஜராஜா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகஜராஜா. அந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்தார் விஷால். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்திருந்தனர். ஆனால், படத்தை வெளியிடும் நேரத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட, படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

‘கத்தி’ பட நடிகருடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?…‘கத்தி’ பட நடிகருடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?…

சென்னை:-கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. இவர் சில நாட்களுக்கு முன் தன் சித்தி கொடுமையால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.பின் அந்த பிரச்சனைகள் முடிந்தவுடன் தற்போது

நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்து கோபப்படுத்திய அஞ்சலி!…நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்து கோபப்படுத்திய அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலி சில காலம் சினிமாவை விட்டு விலகி பின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்த பிறகு தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஒரு தெலுங்கு படம் ஒன்றிற்கு அனுஷ்காவை நடிக்க வைக்கலாமா?… அல்லது அஞ்சலியை கமிட் செய்யலாமா?… என்று பேச்சு

நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…

சென்னை:-அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளன. ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில்தான் அனுஷ்காவை அஞ்சலி விமர்சித்துள்ளார்.

நடிகை அஞ்சலியை நிராகரித்த கோலிவுட் நண்பர்கள்!…நடிகை அஞ்சலியை நிராகரித்த கோலிவுட் நண்பர்கள்!…

சென்னை:-கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் படங்களில் நடித்தபோது சினிமா நண்பர்களிடம் அன்போடு பழகி வந்த நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் ஹிட்டுக்குப்பிறகு நிறைய மாறி விட்டாராம். அதாவது ஏற்கனவே அவருக்கு நன்கு பரிசட்யமானவர்களே தொடர்பு கொண்டு பேசினால்கூட, எதிர்முனையில் பேசுவது யார்

காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரமாக இருந்தது. அதனால் அடுத்தடுத்து அஞ்சலியின்