Tag: Andhra_Pradesh

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருமலை:-தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2

பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும்

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக

ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…

விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ள திகுவா கோலாபட் கிராமத்தை சேர்ந்தவன், கொர்ரா பாலகிருஷ்ணா(11). அதே மாவட்டத்தில் உள்ள கில்லோகுடா அரசு ஆசிரம உயர்நிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு உதவிகளைப் பெற ஆதார்

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

ஆந்திரா:-தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களான Devatha, Varudhuni Parinayam, Swathi Chinukulu ஆகிய சீரியல்களில் நடித்துள்ள நடிகை விஜயராணி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நியூ சாஸ்திரி நகர் என்ற பகுதியில் வசித்து வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர் நடிகை என்பதால் மிகவும்