Tag: Airport

பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி கர்பண்டா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி கர்பண்டா சமீபத்தில் மும்பையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்த போது

பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.அப்போது, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்திருந்த திரிஷா பெரிய அளவில் ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்திருந்தாராம். இதனால் சுத்தமாக அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாராம். விஐபி பயணிகள் விமானத்துக்காக

விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!

நடிகை திரிஷா இன்று காலை 8 மணிக்கு ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பேன்ட், சட்டை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தார். விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதியில் இருக்கை ஒன்றில் அவர் உட்கார்ந்தார். அப்போது அங்கு

கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…

கராச்சி:-பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு படையினரின் முகாமை 4 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்கியுள்ளது. முகாம் மீதான தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…

கராச்சி:-பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். தீவிரவாதிகள் அந்நாட்டு காவல்துறையின் உடையினை அணிந்துகொண்டு விமானநிலையத்திற்குள் சென்றனர். விமானநிலையத்தில் அவர்கள் அங்கியிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து

குப்பைத்தொட்டியில் 3 கிலோ தங்கம்…குப்பைத்தொட்டியில் 3 கிலோ தங்கம்…

ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அனுமதி கவுண்டர் முன் இருக்கும் கழிவறையின் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இன்று காலை 3 கிலோ தங்கம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து இன்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக்

தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா