Tag: Aam_Aadmi_Party

டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்மாநில பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், மேலும் கூறுகையில்:- மக்களே பட்ஜெட்டை உருவாக்குவார்கள். இச்சோதனை முயற்சியில்

டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி

அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள்

நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…

புதுடெல்லி:- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அமைச்சர்கள்

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. ஆம்

51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…

புது டெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களும், தேர்தல் பிரசாரம் முடிவடையை இன்னும் ஒரே நாளும் இருக்கும் நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றனர்?…

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள்.

டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…

புதுடெல்லி:-கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது.தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைக்காததால் பா.ஜ.க ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

புதுடெல்லி :- ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம்