Tag: _D.C.

கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…

வாஷிங்டன்:-கென்யா பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று கென்யா அதிபர் உகுரு கென்யாட்டேவிடம் தொலைபேசியில்

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…

வாஷிங்டன்:-கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரினால் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆசாத், அமெரிக்கவுடன் பேச்சு நடத்த தயாராகவுள்ளேன். தற்போது உள்ள சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…

வாஷிங்டன்:-நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை

39 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவிக்கு கிடைத்த நஷ்ட ஈடு!…39 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவிக்கு கிடைத்த நஷ்ட ஈடு!…

வாஷிங்டன்:-ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன்,

அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அந்த மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்கள், அமெரிக்க ரகசிய சேவைகள் படையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்த ஒரு கடித உறையைக் கண்டதும்

இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…

வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் 2013-ம் ஆண்டில் 419-ஆக

27வது பிறந்த நாளை கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்த பூனை!…27வது பிறந்த நாளை கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்த பூனை!…

வாஷிங்டன்:-மனித வாழ்க்கையில் 125 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு சமமாக, அமெரிக்காவில் பூனை ஒன்று 27 ஆண்டு காலம் உயிருடன் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சான் டீகோ நகரில் கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி, பிறந்து

டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..

வாஷிங்டன்:-இண்டர்நெட்டில் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் என்ற படம் ஒளிபரப்பானது. அதில் நடித்த நடிகை ஒருவர் ஒபாமா மனைவி மிச்செலி உள்ளிட்ட பிரபலங்கள் போன்று மேக்–அப் போட்டு நடித்தார். அந்த படத்தை வைத்து அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி,

பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…பெருநிறுவன தலைவர்கள் மாநாட்டுக்கு 2 இந்தியர்களுக்கு அழைப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக “அமெரிக்காவை தேர்ந்தெடுங்கள்” என்ற மாநாடு வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நிறுவனங்களின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில்

தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…

வாஷிங்டன்:-தற்போது தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையறற அறுவை சிசிச்சைகள் நடை பெறுகின்றன. எனவே அதை தவிர்க்க மோப்ப நாய் மூலம் அமெரிக்க நிபுணர்கள் தைராய்டு புற்று நோயை கண்டு