Tag: இரண்டாம்_உலகப்_ப…

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது செய்தது. இந்நிலையில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அந்த கப்பல்

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது ஜப்பான் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படை பல்வேறு திறன்களை கொண்டுள்ளது. தற்போது இந்தியப் படை மேலும் பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது. சிறப்பு கடல் விமானத்தை தயாரிக்க இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களை வழங்க

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை, ஜப்பானின் ராணுவக்கொள்கையின் அடையாளமாகவே தென்கொரியாவும், சீனாவும் கருதுகின்றன. இதனால் இந்த

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…

நியூயார்க்:-கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.அதன் பின்னர்தான் இண்டாம்

மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…

பிரிட்டன்:-பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் அர்ரஸ் என்ற பகுதியில் உள்ளது. இந்த கல்லறையின்

மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது,