Tag: வைரமுத்து

திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!…திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில், நடிகர் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ’புலி’. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்ததே இல்லை என இப்படம் குறித்து

‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல பாடலாசிரியரிடம் பணிபுரியவுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…

சென்னை:-தேசிய விருது கவிஞரான வைரமுத்து தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் வானளாவிய பங்களிப்பை அளித்திருக்கிறார். எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞருக்கான எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது. தமிழ் மொழி

மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரிக்கும் நடிகை நமீதா!…மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரிக்கும் நடிகை நமீதா!…

சென்னை:-எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும், எதிரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைப்பார்த்து ஹேய் மச்சான்ஸ் என்றுதான் தனது பேச்சை ஆரம்பிப்பார் நடிகை நமீதா. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் தமிழ்நாட்டு மச்சான்ஸ் அனைவரும் புது எனர்ஜி வந்தது போன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அதையடுத்து,

மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அமர்க்களம் படத்திற்கு அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…

சென்னை:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்தது.இந்தப் போட்டியில் இந்தியா – இலங்கை – அமெரிக்கா – கனடா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா – மலேசியா

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…!கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…!

10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை இந்த உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் சிறந்த நூலைத் தேர்வு செய்ய ஐந்து

கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி!…கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி!…

சென்னை:-கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து,

இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…

சென்னை:-தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில்

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போவதாக டைரக்டர் சீனு ராமசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் வந்த பல பாடல்கள் தமிழ் சினிமாவில் கலக்கின. இருவரும் ‘நிழல்கள்’ படத்தில் சேர்ந்தனர். 1980–ல் இப்படம்