Tag: வியட்நாம்

வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த புயலுக்கு 17 பேர் பலி!…வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த புயலுக்கு 17 பேர் பலி!…

ஹனாய்:-பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் 94 உயிர்களை பறித்தும் சீற்றம் தணியாமல் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த ரம்மசுன் சூறாவளி புயலுக்கு 16 பேர் பலியாகினர்.நூற்றுக்கணக்கான வீடுகளை தரைமட்டமாக்கி, ஒதுங்க இடமின்றி ஆயிரக்கணக்கான மக்களை தவிக்கவிட்ட ரம்மசுன், நேற்று வியட்நாமையும் சூறையாடியது.

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற எம்ஹெச்370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென்

மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…

சிட்னி:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…

மலேசியா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தே நடைபெற்று வருகிறது. அதன்

மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல்

மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…

கான்பெர்ரா:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ‘எம் ஹெச் 37௦’ என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே ரேடாரிலிருந்து அந்த விமானம் மறைந்துபோனது.தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும்

மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம், மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்தபோது திடீரென

மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஷிங் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. அதில் இருந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 239 பேர் கதி என்ன வென்று இது வரை தெரியவில்லை இந்த விபத்து கடந்த