Tag: விமல்_(நடிகர்)

2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…

2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த படங்களின் மொத்த முதலீடு ரூ. 1100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் குறைவான

நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…

சென்னை:-மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே படங்களையடுத்து சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. இதில் சண்டமாருதம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், சீனி படத்திலோ முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், அந்த படத்தில் முதன்முறையாக யானையுடன் இணைந்து

காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரமாக இருந்தது. அதனால் அடுத்தடுத்து அஞ்சலியின்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள்

கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…

சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்து வாலிபராஜா என்ற படம் மட்டுமே

கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…

சென்னை:-நடிகர் விமல், நிஜத்தில் ரொம்ப நல்ல மனிதர். தான் நடித்த படம் வெற்றி பெற்று அந்த தயாரிப்பாளர் தனக்கு வரவேணடிய சம்பளத்தை தராமல் இருந்தால்கூட வாய் திறந்து கேட்க மாட்டார். அதோடு, ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடித்தபோது படத்தை ரிலீஸ்

நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…

சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது

50 நாளை கடந்த மஞ்சப்பை!…50 நாளை கடந்த மஞ்சப்பை!…

சென்னை:-திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ள மஞ்சப்பை 50 நாளை கடந்திருக்கிறது. கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் தற்போது சென்னையில் அபிராமி, பிவிஆர் காம்பளக்ஸ் தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில்

உலக திரைப்பட விழாவில் மஞ்சப்பை!…உலக திரைப்பட விழாவில் மஞ்சப்பை!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார் விமல். அப்படம் ஹிட்டடிக்கவே சற்குணம் இயக்கிய களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விமல். இந்நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து வரும் விமலை, சமீபத்தில் வெளியான

விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…

சென்னை:-விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை இயக்கியுள்ள நாகேந்திரனை, வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்றே அழைக்கிறார் ஜெயம்ரவி. அவர் இப்போதுதான் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் பிறகெப்படி உங்களுக்கு அண்ணன் ஆனார்? என்று அவரைக்கேட்டால், சினிமா உலகில் நடிக்கிற முக்கிய