Tag: வாட்ஸ்ஆப்

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில்

இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…

புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னதான் அதி விரைவாக டைப் அடிப்பதற்கு ‘ஆட்டோமேட்டிக்

ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…

புதுடெல்லி:-தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் தான் இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் வடிவமைப்பில் பல அதிரடி மற்றங்களை அந்த நிறுவனம் செய்துள்ளது. புதிய வடிவமைப்பை பெற

வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…வாட்ஸ்அப் தகவலை புறக்கணித்த மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்!…

ஜெட்டா:-‘வாட்ஸ்அப்’ மூலம் தான் அனுப்பிய செய்தியை புறக்கணித்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்த தகவல் சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் இந்த புறக்கணிப்பை தனது விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவர், ‘தனது குடும்பத்தார்

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.’வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச

வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்வு!…

மும்பை:-இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 3 கோடியாக இருந்ததாகவும்