Tag: வங்காளதேசம்

பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…

மிர்புர்:-வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்து தொடரை முதன் முறையாக வங்காள தேசத்தில் தோற்றது. இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…

டாக்கா:-பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. பிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்),

வங்காளதேச பயணத்தை இந்திய அணி ரத்து செய்யுமா?…வங்காளதேச பயணத்தை இந்திய அணி ரத்து செய்யுமா?…

மும்பை:-உலககோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதியில் இந்தியாவிடம் வங்காளதேசம் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் ரோகித்சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை இடுப்பு மேலே வந்தது என்று அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். ரோகித்சர்மாவுக்கு நடுவர் அவுட் கொடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும்

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90

உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் சதம், ரெய்னாவின் அரைசதம் ஆகியவற்றால் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள

கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…

இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள்

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2-வது காலிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேடடிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ரோகிச் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த ரோகித்

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பயணம் செய்தனர். வழியில் அந்த படகு மீது சரக்குகளை ஏற்றி

உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…

டாக்கா:-வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காளதேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார். வங்காள தேச

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…

குல்னா:-ஜிம்பாப்வே அணி எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வங்காளதேச அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன் 44 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5