Tag: ரயில்

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் டெக்ஸ்ட்வெப் ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து நிறுவிய பின் 51115 என்ற எண்ணுக்கு

ராஜதானி ரெயில் தடம் புரண்டு விபத்து!…ராஜதானி ரெயில் தடம் புரண்டு விபத்து!…

சாப்ராடெல்லி-திப்ருகர்க் இடையே பீகார் வழியாக செல்லும் அதிவேக சொகுசு ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் சாப்ரா ரெயில் நிலையத்தை:- விட்டு புறப்பட்ட பின் தடம் புரண்டது. முதற் கட்ட தகவலின்படி 8 பயணிகள் ரெயில் பெட்டிகளும், உணவகம்

பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் கோடிக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.சமீப காலங்களில் ரெயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. குறிப்பாக ரெயில்களில் அடிக்கடி நடைபெறும் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த

ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…

புதுடெல்லி:-ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது. இந்த புதிய கட்டண விகிதத்தை வரும் 20ம் தேதி முதல்

சுரங்க ரெயில்கள் மோதிய விபத்தில் 170 பேர் காயம்!…சுரங்க ரெயில்கள் மோதிய விபத்தில் 170 பேர் காயம்!…

சியோல்:-சியோலின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்வாங்சிம்னி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு ரெயில் புறப்பட்டது. அப்போது, பின்னால் இருந்து வந்த மற்றொரு ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 170 பேர் காயம் அடைந்தனர். யாருக்கும் பலத்த காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்

ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு இனி பணம் திருப்பித் தர முடியாது… ரயில்வே அறிவிப்பு!…ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு இனி பணம் திருப்பித் தர முடியாது… ரயில்வே அறிவிப்பு!…

நாக்பூர்:-மத்திய ரயில்வேயின் மண்டல மூத்த வர்த்தகப்பிரிவு மேலாளர் டாக்டர் சுமந்த் தெய்யுகர் இது குறித்து கூறுகையில், இந்த புதிய நடைமுறையை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர்களுக்கும் இது குறித்த சுற்றறிக்கை பிப்ரவரி 21ம்

மானத்தை காப்பாற்ற ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…மானத்தை காப்பாற்ற ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…

மிட்னாபூர்:-மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இது கடைசி ரெயில்வே பட்ஜெட்டாகும். ஆனால் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேக்கு இதுதான் முதல் பட்ஜெட். அடுத்த 4 மாதங்களுக்கு

‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…

புதுடில்லி:-பார்லிமென்ட்டிற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. இந்நிலையில் ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி மற்றும் இடைக்கால (மினி) ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இதனை தாக்கல்