Tag: ராதா

தங்கையை புகழ்ந்து தள்ளிய நடிகை கார்த்திகா!…தங்கையை புகழ்ந்து தள்ளிய நடிகை கார்த்திகா!…

சென்னை:-மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள் கார்த்திகா– துளசி நாயர். இதில் கார்த்திகா கோ படத்திலும், துளசி கடல் படத்திலும் என்ட்ரி ஆனபோது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர்கள். ஆனால், கோ படத்திற்கு பிறகு கார்த்திகா போட்ட சில அதிரடி கண்டிசன்களால் அவரிடம் கதை

நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…

சென்னை:-மாஜி நடிகை ராதா முதல் வாரிசான கார்த்திகாவுடன் கோ படத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் ஜீவா, இப்போது இளைய மகள் துளசி நாயருடன் ‘யான்’ படத்தில் டூயட் பாடியிருக்கிறார். அக்காள்-தங்கை இருவருடனும் இணைந்து நடித்து விட்டார் ஜீவா. அவரிடத்தில் கார்த்திகா- துளசி

கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…

சென்னை:-ராதாவின் மகள் கார்த்திகா மலையாளத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பிரபல இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. இது ஒரு ஓட்டபந்தய வீராங்கணை பற்றிய கதை. கிட்டத்தட்ட பி.டி. உஷாவின் கதை. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

நடிகை கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஆர்யா!…நடிகை கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஆர்யா!…

சென்னை:-தன்னுடன நடிக்கும் எந்தவொரு நடிகைகளாக இருந்தாலும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பதை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கும் ஆர்யா, இதுவரை தன்னுடன் நடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா, டாப்சி, ஹன்சிகா, அஞ்சலி, அமலாபால் என

ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…ஜீவாவுடன் துளசி வெளிநாடு செல்ல ராதா தடை…

சென்னை:-என்றென்றும் புன்னகை படத்தை அடுத்து ஜீவா நடிக்கும் ‘யான்‘ படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் சில பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ என்ற நாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த

1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…1980களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு…

சென்னை:-1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980–ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர். வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக