Tag: ராஜீவ்_காந்தி

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன்

ராஜீவ் கொலை கைதிகளின் வாழ்க்கை படமாகிறது…!ராஜீவ் கொலை கைதிகளின் வாழ்க்கை படமாகிறது…!

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22

ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…

புதுடெல்லி:-முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ்காந்தியின் 23 வது நினைவு அஞ்சலி நாடுமுழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடி சமூக வலைதளமான டிவிட்டரில் கூறிஇருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்

7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…

நியூ டெல்லி:-ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர்களையும் விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமரையே கொலை செய்தவர்களை விடுவித்துவிட்டால், பிறகு