Tag: யுவராஜ்_சிங்

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…

பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் வெளிநாட்டு வீரர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!

சென்னை :- 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடங்க இன்னும் 33 தினங்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாட்டு அணி (இந்தியா, ஆஸ்திரேலியா,

உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…

மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதில் கேப்டன் டோனி, தவான், ரகானே, கோலி, ரோகித் சர்மா, ரெய்னா,

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி

சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…

சொந்த மண்ணில் நடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. அந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 4 பேர் மட்டுமே 2015-ம்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது!…பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது!…

பஞ்ச்குலா:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது காரை நிறுத்தும் போது மற்றொரு

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தைக்கு புற்றுநோய்!…பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தைக்கு புற்றுநோய்!…

அமெரிக்கா:-இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பூரண குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது அவரது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

யுவராஜ் சிங் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என பீட்டர்சன் , கோலி புகழாரம்!…யுவராஜ் சிங் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என பீட்டர்சன் , கோலி புகழாரம்!…

பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. இந்த போட்டியில் யுவராஜ்சிங் அதிரடியாக விளயாடிய அவர் எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தார்.யுவராஜ்சிங் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 68 ரன்கள் (29 பந்து)