Tag: மேட்ச்-பிக்ஸிங

கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முத்கல் கமிட்டி விசாரணையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு என்.சீனி வாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கிரிக்கெட்

கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…

சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் உடனடியாக விலக

ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

கொல்கத்தா:-கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…

சென்னை:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில்

தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…

புதுடில்லி:-சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல் கமிட்டி விசாரித்து வருகிறது. ஆனால் நாங்களே விசாரித்து கொள்கிறோம், என கிரிக்கெட் வாரியம்