Tag: மெக்சிக்கோ

தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…

லண்டன்:-மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.

காணாமல் போய் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தந்தையுடன் சேர்ந்த பெண்!…காணாமல் போய் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தந்தையுடன் சேர்ந்த பெண்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-மெக்சிகோவில் 12 ஆண்டுகளுக்கு முன் சப்ரினா என்று பெயர் கொண்ட பெண் கடந்த 2002 ஆம் ஆண்டு நான்கு வயதிருக்கும்போது அவளது தாயாரால் கடத்தப்பட்டார். அப்பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் மெக்சிகோவில் இருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள

மெக்சிகோவில் பூமியில் 1 கி.மீ. தூரத்துக்கு 26 அடி ஆழத்தில் வெடிப்பு!…மெக்சிகோவில் பூமியில் 1 கி.மீ. தூரத்துக்கு 26 அடி ஆழத்தில் வெடிப்பு!…

மெக்சிகோ:-மெக்சிகோவின் வட மேற்கில் ஹெர்மோசிலோ பகுதி உள்ளது. அங்குள்ள ஒரு பண்ணை நிலத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. 26 அடி ஆழ அந்த வெடிப்பு சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை வியாபித்து இருந்தது.பண்ணை நிலத்தில் தொடங்கிய அந்த வெடிப்பு நெடுஞ்சாலையையும்

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…

மெக்சிகோ:-மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹம்லூல நகர மேயர் ஜோயல் வாஸ்க்வெஸ் ரோஜஸ் இவர் முதலையை திருமணம் செய்து கொண்டார். இதற்கான திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலைக்கு வெள்ளை கவுன் அணிவித்து கொண்டுவரபட்டது. அங்கு எல்லோர்

கர்ப்பமான பெண்ணை மின்னல் தாக்கியதால் பிறந்த குழந்தையின் தலைமுடி கம்பி போல் நிமிர்ந்து வளருகிறது!…கர்ப்பமான பெண்ணை மின்னல் தாக்கியதால் பிறந்த குழந்தையின் தலைமுடி கம்பி போல் நிமிர்ந்து வளருகிறது!…

மெக்சிகோ:-மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது

உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…

ரியொ டி ஜெனிரோ:-உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் மெக்சிக்கோ அணியை எதிர்கொண்டது நெதர்லாந்து.ஆட்ட நேரத்தின் முதல்பாதியில் நெதர்லாந்து வீரர்களின் அசத்தலான ஆட்டத்தை தடுத்தாட்கொண்ட மெக்சிக்கோ அணியினர் இடைவேளை வரை கோல்களை அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடினர். இரண்டாவது பாதியில்

உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…

ரியோ டி ஜெனிரோ:-2014 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- மெக்சிக்கோ அணிகள் மோதின.ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின. போட்டியை நடத்தும்

மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…

பெங்களூர்:-கடந்த 18ம் தேதி மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தான் கணித்து கூறியதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர் அருண் பபாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-சிடம் தொலைபேசி வாயிலாக