Tag: மு._க._ஸ்டாலின்

பாலசந்தர் மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், உலகநாயகன்…பாலசந்தர் மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், உலகநாயகன்…

சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன் கைலாஷ் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. கைலாசுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

சென்னை :- ஜூன் 3–ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர்

புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…

சென்னை:-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in

கனிமொழிக்கு என்ன ஆச்சு?…கனிமொழிக்கு என்ன ஆச்சு?…

சென்னை:-வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். இந்நிலையில் கனிமொழியின் 2G துருப்புச்சீட்டை

ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…

சென்னை:- ”மூன்றாவது அணி சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், சந்தோஷம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:- ‘ஆம் ஆத்மி‘ சார்பில், பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டியில், ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர், ‘டிவி’யின் நிர்வாக இயக்குனர்

நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…

சென்னை:-திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று தனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் திமுக தலைமை பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியை விட்டு நீக்கியதால் கடுங்கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி “என்னை கட்சியில்