Tag: மு._கருணாநிதி

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!…நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!…

சென்னை:-ஏவிஏ புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இப்படத்தின் மூலம் இயக்குனர் ஜெயம் ராஜா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் மானு, நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர் அறிமுக இயக்குனர் குருரமேஷ்

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

சென்னை :- ஜூன் 3–ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர்

அழகிரியுடன் பேசியது பற்றி கனிமொழி பரபரப்பு பேட்டி!…அழகிரியுடன் பேசியது பற்றி கனிமொழி பரபரப்பு பேட்டி!…

சென்னை:-மு.க.அழகிரியுடன் பேசியது என்ன என்ற விவரத்தை கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ளார். டெல்லி மேல சபை தி.மு.க. எம்.பி. கனிமொழி அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– கடந்த வாரம் மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன? பதில்:– அவர் ஒரு

கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…

சென்னை:-தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அழகிரி தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு

பாராளுமன்ற தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு?…பாராளுமன்ற தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு?…

சென்னை:-ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா.

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்: திருச்சியில் கருணாநிதி பேட்டி…

திருச்சி:-திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மு.க.வின் 10–வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கே தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் இருந்து காரில் திருச்சி சென்றார்.இரவு சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை மாநாடு நடைபெறும்

தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…தி.மு.க. ஒரு ‘சிரிப்பு கட்சி’ என நடிகர் தியாகு கிண்டல்…

திருவாரூர்:-திருவாரூரில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர், காமராஜ் பேசியதாவது: திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி, நாட்டு மக்களை ஏமாற்றியவர். தற்போது தொகுதி மக்களையும் ஏமாற்றி வருகிறார். திருவாரூர் நகராட்சி மூலம், பல வளர்ச்சிப்