Tag: மாஸ்

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தை

நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்தார்களாம். அதைக் கண்ட நடிகர்

சூர்யாவுடன் இணையும் ஜெயராம்!…சூர்யாவுடன் இணையும் ஜெயராம்!…

சென்னை:-வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதும் முடிவாகியுள்ளது. இந்தப் படத்தை அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இப்போது இரண்டாம் பாகம் எடுப்பது ஒரு ஃபேஷனாகி விட்ட நிலையில் சூர்யாவுக்கு

நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…

சென்னை:-ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அவர்கள் கூறிவந்தனர். அந்நிலையில், கெளதம் சொன்ன கதையில் திருப்தியடையாத சூர்யா அதன்பிறகு