Tag: மாடு

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

லக்னோ:-இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின்

இரட்டை தலையுடன் அபூர்வ பசு: ஏலத்துக்கு வந்தது!…இரட்டை தலையுடன் அபூர்வ பசு: ஏலத்துக்கு வந்தது!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் இரட்டை தலையுடன் கூடிய அபூர்வ வகை பசு மாட்டை வளர்த்துவரும் ஒருவர் பேஸ்புக் மூலம் அதை ஏலத்தில் விட்டுள்ளார். 400 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய்) ஏலம் போயிருக்கும் அந்த பசுவின் இரண்டாம் தலையில்

பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…

பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பால் உற்பத்தி செய்யும் பசுக்களை கொன்று வருகின்றனர். மேலும்,

விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…

நெல் அறுவடை இயந்திரம், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்,மீது போலீசார் சோதனை செய்தன. பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு, வாகன சோதனை நடந்தது. பல அப்பாவி விவசாகிகளின் இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது. வேளாண் தொழில் அதிகம் உள்ள தமிழகத்தில், விவசாயம் சார்ந்த