Tag: மரணதண்டனை

பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்!…பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்!…

விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது. இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது

தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…

கொழும்பு:-கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார். கடலில் போதை

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…

கார்டவும்:-சூடானை சேர்ந்தவர் மரியம் யாஹ்யா இப்ராகிம். 27 வயதான இந்தப் பெண் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்காக அந்த மதத்துக்கு மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய மதமாற்றத்துக்கு அரபு குடியரசு நாடான சூடானில் தடை உள்ளது. இதுதொடர்பாக சூடான் கோர்ட்டில் மரியம்

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…

கார்டோம்:-ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…

பெய்ஜிங்:-சீனாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோயா டோஷெங். இவருக்கு வயது 59. கடந்த 2012ம் ஆண்டு இவர் வுகு நகரில் உள்ள பள்ளியில் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இவ்வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மகனை கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை தடுத்த தாய்!…மகனை கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை தடுத்த தாய்!…

டெஹ்ரான்:-ஈரானில் உள்ள நவுஷரார் என்ற நகரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ஹுசைன் ஷெடாக். இவர் முன்னாள் கால்பந்து வீரர். இவரது மனைவி சமீரா அலிநிஜாத். இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் ஏற்கனவே பைக் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மற்றொரு மகனை, பலால்