Tag: போலீஸ்

சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!

கேரளா போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. . சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளளவில் நிதிநிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.கேரளாவில் மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு விருகம்பாகத்துக்கே தப்பி வந்துவிட்டார்.இதையடுத்து கேரளாவில் இவரை காணவில்லை என்றவுடன்

போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…

சென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டுகட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…

துபாய்:-அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’

பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை!…பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஷாசந்தன் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் நான்காண்டுகளுக்கு முன்னர் இறந்துப் போனார். அதன்பின், குடும்ப வேலைகளை தனதாக்கிக் கொண்ட அந்த சிறுமி தற்போது பருவ வயதை எட்டியதும், பெற்ற மகள் என்றும் பாராமல் அவளது தந்தை

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…

ஜல்பைகுரி:-மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா?… என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும்

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்

படுக்கையறையில் முன்னாள் மனைவியின் பெயரை உச்சரித்த கணவனை கொன்ற புது மனைவி!…படுக்கையறையில் முன்னாள் மனைவியின் பெயரை உச்சரித்த கணவனை கொன்ற புது மனைவி!…

மாஸ்கோ:-மத்திய ரஷ்யாவை சேர்ந்த அனடாலி(47) என்பவர் தனது முதல் மனைவியை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ஸ்வெட்லானா இல்வினா என்ற 45 வயது பெண்ணை சந்தித்த அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என

உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!…உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!…

லக்னோ:-உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவுக்கார வாலிபர் அன்கித்(20) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டான் அந்த கொடூரன். குடும்ப உறுப்பினர்கள்

49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!…49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!…

அகோலா:-மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை கடந்த செவ்வாய்க்கிழமை 2 பள்ளி மாணவிகள் சந்தித்தனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் வகுப்பெடுக்கும் 2 வக்கிர குணமுள்ள ஆசிரியர்கள் வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளிடமும் ஆபாசமாக பேசுவது,