Tag: பெண்

காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…காதலிக்காக பணத்திலேயே ரோஜா மலர்களை உருவாக்கிய வாலிபர்!…

சீனா:-சீனாவின் ஜிஜியாங் மாகாணம், ஹங்ஸோன் பகுதியை சேர்ந்தவர் சென். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.அதை பெண்ணுடைய தாயிடமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் பெண்ணின் தாயாரோ, இளைஞருக்கு பணமும், வசதியும் இருக்க வேண்டும் என்று

பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…பேஸ்புக்கை பயன்படுத்தியதால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்…

சிரியா:-சிரியாவில் பெண்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல்

பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த குறை

வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த 63 வயசு பாட்டி…வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த 63 வயசு பாட்டி…

கோயம்புத்தூர்:- கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாண்டியன்(32). இவர் நேற்று ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது 63 வயது பெண் ஒருவர் பாண்டியனை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதுகுறித்து பாண்டியன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவன் கைது…

தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கொல்கத்தா ரெயில் நிலையம் அருகே சுற்றி திரிந்துக் கொண்டு, வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து வந்தாள். அவர்கள் தரும் சில்லரை

2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …

தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்

60 வயது பாட்டிக்கு பிறந்த 2 பெண் குழந்தைகள் …60 வயது பாட்டிக்கு பிறந்த 2 பெண் குழந்தைகள் …

சீனாவை சேர்ந்த 60 வயதுப் பெண் ஷெங்ஹைலின். கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் இவரது ஒரே மகள் மரணம் அடைந்தார். அப்போது

எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…

மகாராஷ்டிராவின் புனே நகரில், 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, அந்த நோயாளிகள் அடங்கிய திருமண ஜோடி தேடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம், டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கான ஜோடிகளை தேடி வந்திருந்தனர். அவர்களில்

சயனைடு கொலைகாரனுக்கு தூக்கு …சயனைடு கொலைகாரனுக்கு தூக்கு …

கர்நாடகாவில் மங்களூர் மாவட்டத்தில் உள்ள பன்ட்வால் தாலுகாவை சேர்ந்தவர் மோகன். இவருக்கு 3 மனைவிகள், 2 குழந்தைகள். உடற்கல்வி ஆசிரியர் படித்து முடித்த மோகன், பன்ட்வால் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்தார். முதலில் 2005ம் ஆண்டு

பிச்சை எடுத்த நடிகை …பிச்சை எடுத்த நடிகை …

தியா மிர்ஸா தயாரிப்பில் உருவாகும் பாபி ஜஸூஸ் என்ற படத்தில் நடிக்கும் நடிகை வித்யா பாலன், இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறுகிறார் . இந்த படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக நடிக்க