Tag: புற்றுநோய்

புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வயாகரா. அந்த மாத்திரை மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழக நிபுணர்கள் லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால

புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…புற்றுநோயை விட மாசு கலந்த தண்ணீரால் அதிக பெண்கள் மரணம்: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-சர்வதேச அளவில் பெண்கள் மார்பக புற்று நோயால் மரணம் அடைகின்றனர். அதற்கு அடுத்த படியாக எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களாலும் இறக்கின்றனர். ஆனால் இவற்றை விட மாசு கலந்த அழுக்கு தண்ணீரால் தான் மிக அதிக அளவில் மரணம் அடைவதாக சமீபத்தில்

நகம் கடித்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்!…நகம் கடித்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்!…

பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது. * சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!…புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!…

ஐஸ்வால்:-புற்றுநோய்க்கு காரணமான பல்வேறு தீயப்பழக்கங்களில் இருந்து விடுபடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலமாக மிசோரம் இருந்துவரும் கடும் வேதனைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. வயிறு, உணவுக்குழல், நுரையீரல் மற்றும் சிறுநீர்

சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…

டோக்கியோ:-சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து படிப்படியாக விடுபட இ–சிகரெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘எலெக்ட்ரானிக் சிகரெட்’ ஆகும். இதில் இருந்து புகை வராது. ஆனால் உண்மையான சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகை போன்று எலெக்ட்ரானிக் நிகோடின் புகை வெளிப்படும். இந்த சிகரெட்

இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!…

சென்னை:-புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘கேன்சர் கேர்’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர் 2 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் ஆவர்.

வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…

ஒமாஹா:-வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த பிரபல மருத்துவ விஞ்ஞானி டென்ஹாம் ஹார்மன் தனது 98-வது வயதில் காலமானார்.அவரது தத்துவங்களை அடிப்படையாக வைத்தே புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதர நோய்கள் குறித்த பாடங்களும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. தனது 90-வது வயதுகளில் நெப்ராஸ்கா

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்!…சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி தரும் வகையில் புகைப்பழக்கம் உடையவர்கள் அவர்களை சுற்றி உள்ள பிறருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் சுவாசிக்கப்படும்போது அவர்களது உடலில் இன்சுலின்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக

கருப்பை மாற்று ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!…கருப்பை மாற்று ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!…

ஸ்டாக்கோம்:-பொதுவாக புற்று நோய் மற்றும் குழந்தை பிறப்பு பாதிப்பு போன்றவற்றால் பெண்களின் கருப்பை பாதிக்கப்பட்டு செயல் இழக்கும். அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாய் மூலமே தங்களது குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் முதன் முறையாக கருப்பை