Tag: புது_தில்லி

மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…

புதுடெல்லி:-கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு உள்பட பல நகரங்கள் உருக்குலைந்தன. இதில் நேற்று வரை 5000-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 11000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து தேசிய

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

புதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன பயிற்சி வசதிகளை அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. வீரர்களின் பயிற்சிக்காக ரூ.30 கோடி

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்!…அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா சென்றபோது, டொரண்டோ நகரில், கடந்த 16-ந் தேதி கனடா வாழ் இந்தியர்கள் அவருக்கு வரவேற்பு

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு அகாடமி நிகழ்ச்சிக்கு காரில் செல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்று

வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…

புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்!…யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்!…

புதுடெல்லி:-பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல்

பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவராவார். இந்திய மொழிகளில் வெளியான சில திரைப்படங்களிலும் பாடியுள்ள

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கஜேந்திராவின் தற்கொலை பற்றி கேள்வி