Tag: பிருத்விராஜ்

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம்

‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…

சென்னை:-ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனிகள்

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…

கேரளா:-நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை

மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…

சென்னை:-நடிகை பிரியாமணி சில ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்தார். இப்போது கடைசியாக மலையாள சினிமாவில நடித்துக்கொண்டிருக்கிறார். அங்குள்ள ப்ருதிவிராஜ் உள்ளிட்ட சில நடிகர்களின் அரவணைப்பு ப்ரியாமணிக்கு இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மலையாளத்தில் நடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம்

பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….

சென்னை:-பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக

காவியத்தலைவன் (2014) பட டீஸர்…காவியத்தலைவன் (2014) பட டீஸர்…

வசந்தபாலன் இயக்கும் புதிய படம் ‘காவியத் தலைவன்’.தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். நாசர், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான்,

காக்கி சட்டைக்கு குட்பை சொன்ன நடிகர் பிருத்விராஜ்!…காக்கி சட்டைக்கு குட்பை சொன்ன நடிகர் பிருத்விராஜ்!…

கேரளா:-மலையாள நடிகர்களுக்கு போலீஸ் அதிகாரியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.மம்முட்டியும், மோகன்லாலும் 50 படங்களுக்கு மேல் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் காக்கி சட்டையை கழற்றி வைத்ததும் அதை எடுத்து மாட்டிக் கொண்டார் பிருத்விராஜ். சகட்டு மேனிக்கு போலீஸ் அதிகாரிகள்

அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…

சென்னை:-வானவில், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அபிராமி.பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ராகுல் பாவணன் என்ற தொழில்அதிபரை மணந்து அங்கேயே செட்டிலானார். கடந்த 10 வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர் மீண்டும் நடிக்க வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: