Tag: பிரிஸ்பேன்

ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் நேற்று லாம் மற்றும் மார்சியா ஆகிய இரட்டை புயல் தாக்கியது. அதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் மத்திய கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்சியா புயல் மணிக்கு 285 கி.மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் பேய்க்காற்று குவின்ஸ்லாந்து மக்களை

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…

பிரிஸ்பேன்:-3 நாடுகள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் பந்து வீச்சு மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.இந்நிலையில் இந்திய பவுலர்கள் மீது முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முத்தரப்பு போட்டி தொடரின் 3-வது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. ஆட்டம் தொடங்கியதும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்

சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இது பெடரரின் 83-வது பட்டமாகும்.

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…

பிரிஸ்பேன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. 97 ரன்கள் பின்தங்கிய

2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பிரிஸ்பேன்:-இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்து வருகிறது. 3–வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து

2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…2வது டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்சில் 71/1!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 408 ரன் எடுத்து ஆல்–அவுட் அனது. தமிழக வீரர் முரளி விஜய் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 97 ரன்களுக்குள்

2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றய ஆட்டத்தில் முரளி விஜயின் அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ்